நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள்அறிவித்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்புமுன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணைஏற்பாட்டாளர் சிந்தக…
Category: Uncategorized
பிரேசில் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது.
உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற அவர்களின் கனவுகள் எஜுகேஷன்…
கால் இடறி கீழே விழுந்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்
மாஸ்கோவில் உள்ள தனது வீட்டு படிக்கட்டில் கடந்த வாரம் இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்…
தென் இலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்க கூடாது என்கின்றார் ஜெஹான் பெரேரா
தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையானநிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி…
சிறுவர்களின் போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காணத் தயார்.
சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம்வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்துஅர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத்…
முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பணம்
நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காகமுன்னாள் போராளிகள் நலன்புரி சங்க அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வுவவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.குறித்த…
ஓமானில் தவிக்கும் 3 இலங்கைப் பெண்களை நாட்டிற்கு அழைத்து வருமாறு உறவினர்கள் கோரிக்கை
குருநாகலில் உள்ள முகவர் ஒருவர் மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டில் தடுத்து வைத்திருப்பதாகவும்,வேலைக்கு அனுப்பாமல்…
மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிப்பு-மீனவ குடும்பங்கள் போராட்டம்
மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவகுடும்பங்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக இலங்கை வாழ் மீனவகுடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்…
அரசாங்கத்தின் மோசடிகளை மறைத்துக் கொள்ளும் தீவிர முயற்சியொன்று முன்னெடுக்கப்படுகின்றது
அரசாங்கத்தின் மோசடிகளை மறைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே கோப் குழுதலைவர் பதவியை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியிருப்பதாக இரான்விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு…
22வது திருத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்
அரசியலமைப்பின் உத்தேச 22வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிஅமைச்சர் விஜயதாச…