Category: Main Stories
காவேரிக் கலாமன்ற பணிப்பாளர். வண.யோசுவாவுடன் உரையாடல்
வண. சிவஞானம் யோசுவா, நல்லதொரு நடைமுறைச் சிந்தனையாளர். “எந்தத் தீமைக்குள்ளும் பல நன்மையுண்டு” என்ற நம்பிக்கையோடு எத்தகைய நெருக்கடிச் சூழலிலும் உற்சாகமாக…
கோரிக்கைகள் நேர்காணல் – சுரேஸ் பிரேமச்சந்திரன்: கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது பற்றி பரிசீலிக்க முடியும்
1970களில் எழுச்சியடைந்த தமிழ் மக்களுடைய விடுதலைக்கான ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்ட முன்னோடிப் போராளிகளில் ஒருவரான சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக வழிமுறை அரசியலில் பங்கேற்று இலங்கையின்…
கோட்டா சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் – பந்துல
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல…
இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றிடம்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கையை இன்று…
ஒரு கொடியின் கீழ் பொருத்தக்கூடிய தேசத்தை உருவாக்குவதே நமது பொறுப்பு – ஞானசார தேரர்
நாட்டுக்கு ஏற்ற ஒரு சட்டத்தையும் நாட்டின் எதிர்காலச் சந்ததியை அடுத்த நூற்றாண்டிலும் அதற்கு அப்பாலும், ஒரு கொடியின் கீழ் பொருத்தக்கூடிய ஒரு…
வாக்குகளுக்காக அன்றி மக்களுக்குச் சரியானதையே செய்வேன் – ஜனாதிபதி
தமக்குத் தேவை வாக்குகள் அல்ல, பொதுமக்களுக்கு சரியானதைச் செய்வதாகும் என்றும் சரியானதைச் செய்வதற்காகப் பயப்படாது தீர்மானங்களை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை மாத்திரம்…
என்றும் தீராத போரபிமானம்
“பால்ராஜ் பெரிய தளபதியா? நல்ல சண்டைக்காரரா? அவருக்கு போர் என்றால் பிடிக்குமா? போர் செய்யப் பயமில்லையா?” என்று கேட்டான் எங்களோடிருக்கும் பானு.…
கிளிநொச்சியில் பொது மக்கள் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது – சுகாதார துறையினர்
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இருநூறைக் கடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 க்குள்…
கைமாறும் சுகாதார அமைச்சு
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…