மகாதேவன் ஜெயக்குமரன் எனும் அமைதியான சமூக செயற்பாட்டாளன் மறைந்தார். -முருகபூபதி

கலை, இலக்கிய , சமூக செயற்பாட்டாளரான மகாதேவன் ஜெயக்குமரன் லண்டனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை கனடாவில் வதியும் எழுத்தாளர் –…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன?- கருணாகரன்

இன்று நாடு சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியை  முன்னுணர்ந்து “எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்” என்ற நூலை எழுதியிருக்கிறார்…

இயற்கையின் மனமாற்றம்-அன்ரன் கொலின்ஸ்

சுற்றுச்சூழல் என்பது சுற்றுப்புறத்தை சூழ்ந்துள்ள இயற்கைச் சூழலின் சிறப்பம்சத்தைக் குறிக்கின்றது. பல சமயங்களில் சுழல் என்ற சொல் இயற்கை சுற்றுச்சூழலையே சுட்டிக்காட்டுகின்றது.…

அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது – கருணாகரன்

எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த்தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க்கட்சிகள்…

போதைப்பொருள் வியாபாரிகளால் இலக்கு வைக்கப்படும் மாணவர்களும், இழக்கப்படும் இனத்தின் எதிர்காலமும் – மு.தமிழ்ச்செல்வன்

கடந்த 18.11.2022 வெள்ளிக் கிழமை கிளிநொச்சி புறநகர் பகுதியில் உள்ள 1AB பாடசாலையில் மாணவர்கள் காலை பாடசாலைக்கு வருகின்ற போது பாடசாலை…

“யாழ்ப்பாணம் எப்படி இருக்கு?” – கருணாகரன்

“யாழ்ப்பாணம் எப்படி இருக்கு?” என்று கேட்கிறார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழும் நண்பர் ஒருவர். 35 ஆண்டுகளாக இலங்கைக்கு அவர் வரவில்லை.…

ராஜீவ் கொலையும் கைதிகள் விடுதலையும்

நன்றி- இணையம் > கடந்த 1991-ல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க…

இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன? -விக்டர் ஐவன்

இலங்கையின் தற்போதைய மாபெரும் சரிவு, தோல்வி மற்றும் வங்குரோத்து நிலை ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்திய முக்கிய காரணி எது?அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின்…

தேவை – போருக்குப் பிந்திய அரசியல் – கருணாகரன்

“தமிழரசுக் கட்சி காலமாகி விட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏறக்குறைய செல்லாக் காசாகி விட்டதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால், அடுத்ததாக உங்கள் தெரிவு, தமிழ்த்…

வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் தாபனவிதிக்கோவையின் முதலாவது அட்டவனையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகஆரம்ப புலன் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. -மு.தமிழ்ச்செல்வன்

வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் தாபனவிதிக்கோவையின் முதலாவது அட்டவனையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகஆரம்ப புலன் விசாரணைக் குழு…

முகநூலில் நாம்