
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் தொகுக்கப்பட்டது. அந்த புதிய அரசியலமைப்புக்கான வரைவு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் நேற்று (04) கையளிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் தொகுக்கப்பட்டது. அந்த புதிய அரசியலமைப்புக்கான வரைவு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் நேற்று (04) கையளிக்கப்பட்டுள்ளது.