வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள 108 ஏக்கர் காணி நாளை (03) விடுவிப்பு

வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டுள்ள 108 ஏக்கர் காணியை
விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த காணியை 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி
அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம்  காணிகள்
பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்