
சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை நாளை (07) நண்பகல் 12 மணி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை நாளை (07) நண்பகல் 12 மணி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.