மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை இராணுவத்தை கொண்டு அடக்குவேன் – ஜனாதிபதி

மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும்
அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்
என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை
தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்