
கன மழை காரணமாக வீடொன்றின் மீது மதிலொன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தவுலகல – யாலேகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கன மழை காரணமாக வீடொன்றின் மீது மதிலொன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தவுலகல – யாலேகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.