
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு படகுச் சேவையை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு படகுச் சேவையை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.