ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி பேச்சு

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைசந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுநாடு திரும்பும் போது ஜனாதிபதி ரமபோசா இலங்கைக்கான விஜயத்தைமேற்கொண்டார்.கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த சந்திப்புஇடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைமேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்