சுயாதீனமாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தனர்

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளனர்.சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஜயரட்ண ஹேரத் சந்திம வீரக்கொடிஅனுரபிரியதர்சன யாப்பா பிரியங்கர ஜெயரட்ண டபில்யூ.டீ.ஜே செனிவரட்ண ஆகியோரேஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டுபின்னர் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறுஇணைந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்