
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட சிறை கைதிகள்
இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட சிறை கைதிகள்
இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.