சர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு பிரிட்டன் ஆதரவு

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடனுதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு
ஆதரவளிப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பரிஸ் கிளப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் சர்வதேச
நாணயநிதியத்திடமிருந்து  கடனுதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு
ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்