
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று சமத்துவக்
கட்சி செலுத்தியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்
கட்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைககளில்
போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று காலை 11 மணியளவில்
செலுத்தியுள்ளனர்.