
கிளிநொச்சியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் கால்நடைகளை அழைத்து சென்றபோது இந்த அசம்பாவைதம் நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் கால்நடைகளை அழைத்து சென்றபோது இந்த அசம்பாவைதம் நிகழ்ந்துள்ளது.