ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம்கையளிக்க நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஸ

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில்அமைப்புகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சுதெரிவித்துள்ளது.குறித்த சட்டமூலம் தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துகள் மற்றும்யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிஅமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.அனைத்து தரப்பினரது கருத்துகளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் சட்டமூலத்தைபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக சட்டமூலம்தயாரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்