
சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளராக பணியாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
இலங்கைப் பெண்ணான பி.ஜசிந்தா என்ற பெண்ணுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த விருதும் 2000 சிங்கப்பூர் டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.