
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, கம்பஹா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.