
இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறிவந்து சட்டவிரோதமான முறையில்
மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள்
14 பேர், நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால்
14 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.