இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறிவந்து சட்டவிரோதமான முறையில்
மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள்
14 பேர், நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால்
14  மீனவர்களும்  கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்